உள்ளூர்

இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது உண்மையில் ஒரு மாயை-செந்தில்நாதன் மயூரன்!

மாவீரர் வீரர் வாரத்தின் போதே அனுர அரசின் உண்மை வெளிவருமென முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு- கிழக்கு பகுதியிலும் தமிழ் இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது.

அது உண்மையில் ஒரு மாயை என தெரிவித்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறும் நோக்கில் அவ்வாறு பரப்புரை செய்யப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளாhர்

எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை நினைவு கூருகின்ற போது அநுர அரசின் உண்மை முகம் தெரியவருமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்