உலகம்

பெண்களை வைத்து கனடாவில் மாமா வேலை பார்த்தவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் இரு யுவதிகளை கடத்திய ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சந்தேக நபர் வேறும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

37 வயதான மார்க்கஸ் மோசஸ் என்ற நபரை இவ்வாறு சட்டவிரோதமாக செயற்பட்டு வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பீல் மற்றும் ஹால்டன் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடத்தப்பட்ட யுவதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடத்தப்படும் யுவதிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தி சந்தேக நபர் பணம் ஈட்டி வந்ததாக தெரியவருகின்றது.

சந்தேக நபருக்கு எதிராக 26 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://tamilwin.com/srilanka

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்