உள்ளூர்

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது மக்களின்; எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கின்றன.

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் தலைமைத்தவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தனக்கு கிடையாது என அநுரகுமார தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது என அவர் குறிப்பிட்டள்ளாhர்

வளர்ச்சியடைந்த நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அரச சேவை இன்றியமையாததாக காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்