இந்தியா

விழுப்புரத்தில் 42 ஆண்டுகளுக்கு பின் அடித்து கொட்டிய கன மழை

விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதிக மழை பெய்துள்ளது.

மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்ததால் அங்குள்ள தென் ஏரி உடைந்ததையடுத்து அதனையண்டிய அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என