கனடா

கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார்.

கனேடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ப்ரீலாண்ட் மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியை ராஜினாமா செய்வது தொடர்பில் ப்ரீலாண்ட்ன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் ரொறன்ரோ தொகுதியில் மீண்டும் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லிபரல் அரசாங்கம் மற்றும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ப்ரீலாண்ட் பதவி விலகுவது அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்>கனடாவில் கொல்லப்பட்ட இந்தியருக்கு சக ஊழியர்கள் இறுதி அஞ்சலி

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக
உலகம் கனடா

கனடாவிற்கு வருகின்றவர்களை பாதுகாக்கும் புதிய வட்டம் அறிமுகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனையும் மோசடிகளில் இருந்து தப்புவதற்கும் சிக்குவதனை