உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறை பொலிஸ் நிலையமொன்றில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்!

கல்முனை பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி ஒருவர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற பெண் ஒருவரும், அவரது உறவினர்களும் கடுமமையாக தாக்கப்பட்டதாகவும்

இந்த விடயம் மிகவும் மோசமான செயல் எனவும் நாடாளுமன்ற அமர்வில் கோடிஸ்வரன், எம்.பி இடித்துரைத்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் தூய்மையான சிறிலங்கா எனும் திட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்துகின்றது ஆனால், இவ்வாறான செயல்கள் இடம் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை உரிய முறையில் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட யுவதிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றில் கோடிஸ்வரன் மற்றும் சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள்>யாழில் மணல் அகழ்விற்கு போலி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்