உலகம்

2025 ம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்புக்கள் சில

பிறந்திருக்கும் புத்தாண்டு எப்படி அமையப்போகின்றது என எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த மோசமான சம்பவங்கள் இந்த ஆண்டும் வரக்கூடாது என்று பலரும் பிராத்தணை செய்திருப்போம்.

தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா.

இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
பாபா வாங்கா கணித்தவை

1. பிறந்திருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் பெரும் மோதல் வெடிக்கும், உலக நாடுகளின் பொருளாதார பாதிக்கப்படும், பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

2. 2025 ஆம்ஆண்டில் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டு ஆய்வுக் கூடங்களில் இதயம், கல்லீரல், கிட்னி, கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் தனியாக உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு இந்த கணிப்பு புது நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

3. சக்தி வாய்ந்த சூரியப் புயல் இந்த ஆண்டு வீசும் இதன் விளைவாக மின்சாரம் தடைப்படும். பல நாடுகளை இயக்கும் இணைய சேவை, தொலைத் தொடர்பு சேவை உள்ளிட்டவை பாதிக்கப்படும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.

4. அமெரிக்காவில் ஒருநாள் மின்சாரம் தடைப்பட்டால் 11 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயலையும் இவர் தான் கணித்துள்ளார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டும் சூரிய புயல் வரும் என்றார். ஆனால் இதன் தாக்கம் நாம் நினைத்தது போல் இல்லை என கூறப்படுகின்றது.

5. பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் மனிதர்கள் மனதில் நினைப்பதை அறியும் வகையில் அறிவியல் வளர்ச்சியடையும். இதனால் ஏலியன் வருகை நிச்சயம் பூமியில் இருக்கும் எனவும் கணித்துள்ளார் என சொல்லப்படுகின்றது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்