முக்கிய செய்திகள்

ஸ்கானர் இயந்திரத்தின் உதவியுடன் கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 10 பேர்; கைது

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு தயாரான நிலையில் இருந்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சுற்றிவளைபபின் போது கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நிலத்தினை ஏறத்தாழ 1000 அடி ஸ்கான் செய்யக்கூடிய ஸ்கானர் இயந்திரமும் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல