உள்ளூர்

இலங்கையின் முன்னைய வெளிவிவகார அமைச்சர்கள் சொன்னதையே மீண்டும் வலியுறுத்தினார்- விஜித ஹேரத்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆரம்ப உரையை நிறைவு செய்துள்ளார்

தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புகள் மூலம் அரசுகள் தங்கள் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்