உலகம் கனடா

கனடாவில் சாரதி அனுமதி பத்திரமின்றி பலரும் வாகனம் செலுத்துவதாக பொலிஸார் கவலை

கனடாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சாரதிகள், காலாவதியான சாரதி உரிமத்துடன் வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது

மிகைப்படுத்திக் கூறவில்லை எனவும், கேமராக்கள் மூலம் இந்த ஓட்டுநர்களைப் பிடிப்பதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரி மைக்கேல் பாதி தெரிவித்துள்ளாhர்

பெரும்பாலான ஓட்டுநர்கள் உரிமம் காலாவதியாகி விட்டதை அறிந்துகொள்ளவே இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

2021 நவம்பரில், ஒண்டாரியோ மாகாண அரசு மின்னஞ்சல்ஃதொலைபேசி அறிவிப்புகளுக்கு மாறி, அச்சில் (Pயிநச ஆயடை) அனுப்பும் உரிம புதுப்பிப்பு அறிவிப்புகளை நிறுத்தியது.

இதன் விளைவாக, பலர் தங்கள் உரிமம் எப்போது காலாவதியாகிறது என்பதையே கவனிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வுhகன ஓட்டுநர்கள் அதிக நேரம் செலவிடும் விடயம், எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு போன்றவையே ஆகும் ஆனால், உரிமத்தின் காலாவதி திகதி பார்ப்பதில்லையென என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்