இந்தியா

சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு

தமிழக தலைநகர் சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை முதல்வர் பிரியா அறிவித்துள்ளார்

2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பாதீட்டில்; சென்னை மாநகரை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்கு 5 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது

மேம்பாலங்கள் மற்றும் தொடரூந்து மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி 42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என