நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் நண்பகல் 12 மணி வரை நிலைவரப்படி,
கொழும்பு மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
கேகாலை மாவட்டத்தில் 33 சத வீத வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 31 சத வீத வாக்குப் பதிவுகளும்
புத்தளம் மாவட்டத்தில் 30 சத வீத வாக்குப் பதிவுகளும்
அநுராதபுரம் மாவட்டத்தில் 30 சத வீத வாக்குப் பதிவுகளும்
பொலன்னறுவை மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 30 சத வீத வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவுகளும்
காலி மாவட்டத்தில் 35 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தறை மாவட்டத்தில் 42 சத வீத வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் 31 சத வீத வாக்குப் பதிவுகளும்
இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

