இன்று மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40மூ ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மன்னார் – 47 வீதம்
பதுளை – 48வீதம்
மொனராகலை – 43வீதம்
திகாமடுல்ல – 41வீதம்
கேகாலை – 40வீதம்
அநுராதபுரம் – 40வீதம்
கிளிநொச்சி -39வீதம்
மட்டக்களப்பு – 38வீதம்
புத்தளம் – 38வீதம்
இரத்தினபுரி – 37வீதம்
கம்பஹா – 36 வீதம்
யாழ்ப்பாணம் – 34வீதம்

