உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச ஊழியர்களின் முறையற்ற இடமாற்றத்திறகு எதிராக திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் இணைந்து மாவட்ட செயலகத்தினால் நடைபெறும் இடமாற்றத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்