உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறை அறுகம் குடாவில் நிர்வாணமாக நடந்த தாய்லாந்துப் பெண் கைது

அம்பாறை மாவட்டம், பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், பொத்துவில் மகளிர் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் தகவலின்படி, அந்த பெண் ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றொரு ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் எந்தவிதமான உடை அற்ற நிலையில் நடந்து சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண், இன்று (ஜூலை 15) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்