உள்ளூர்

பிரான்ஸ் தலைநகரில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலை

பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான பொன்டியில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பொன்டியின் மேயர் ஸ்டீபன் ஹேர்வே கலந்துகொண்டு நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார்.

தமிழ்மக்களின் இலட்சியத்திற்கு அன்டன் பாலசிங்கம் ஆற்றிய சேவைக்காக அவரின் சிலையை அமைப்பதற்கு பொன்டி நகர பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொன்டியில் உள்ள மாநகர பூங்காவில் இந்த சிலைஉருவாகவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்