உள்ளூர்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாரையின் விகாராதிபதியான ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

தங்கள் சொந்த காணியில் கட்டடம் ஒன்று சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படுவதாக ஒரு நபரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியில் உரிமை உள்ளது எனின் அதற்கான சட்ட ஆவணங்களை உடனடியாக பிரதேச சபையில் சமர்ப்பிக்குமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில், காணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு வெளியேறாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதததில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்