உள்ளூர்

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் 7 மணித்தியால விசாரணைக்குப்பின் விடுதலை

மட்டக்களப்பில் களுவங்கேணியைச் சேர்ந்த இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

கொழும்பில் இருந்து வந்த சிஐடி குழுவினர், கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பகல், அவருடைய வீட்டிலேயே கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட பாலசுந்தரம் மீது சுமார் ஏழு மணித்தியாலங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அதே நாளில் இரவு 9.00 மணியளவில் அவரை விடுவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்