உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணில் இன்று நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான்; நீதிமன்ற நீதிபதி நிலுபுலி லங்கபுரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அதாவது இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இன்று (26) நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாவது அவசியம் என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை காரணமாக சிறைச்சாலையினர் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐஊரு) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், அவர் முதலில் சிறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உடனடியாக ஐஊரு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்