உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்கம் ஊடகப் பணியாளர்களை குறிவைப்பதாக சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் விமர்சனங்களை வெளியிடும் சில ஊடகப் பணியாளர்கள்இ குறிப்பாக யூடியூப் பயனர்கள்இ தற்போது அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று தெரிவித்தார்

சஜித் பிரேமதாசா வெளியிட்ட செய்தியலில்இ ‘அரசாங்கம் தங்களுக்குப் பிடிக்காத தகவல்களை வெளியிடும் ஊடகங்களை அச்சுருத்தக்கூடாது.

அதற்குப் பதிலாகஇ தங்களின் தவறுகளை திருத்த முயற்சி செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.

இவர் குறிப்பிட்ட சம்பவங்கள் யூடியூப் பயனர்கள் எராஜ் வீரரத்தினே மற்றும் மிலிந்த ராஜபக்சாவின் இல்லங்களில் நடந்ததாகும்.

இனம் தெரியாத சைக்கிள் ஓட்டுநர்கள் அந்த இருவரை சந்தேகத்திடமான முறையில் அணுகியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசா மேலும் ‘அரசாங்கம் மக்களின் கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்