உள்ளூர்

மின்சாரம் கட்டணம் மீண்டும் உயர்வு?

இலங்கை மின்சார சபை (CEB) தனது அடுத்த கட்டண உயர்வு முன்மொழிவை கடந்த வாரம் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது என்று நம்பத்தகுந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவர், முன்மொழிவு கிடைத்ததை உறுதிப்படுத்திய நிலையில், அதில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த மறுத்தார்.
எனினும, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் தொடர்புடைய விவரங்களை அறிவிக்க உள்ளது.

மற்றொரு ஊநுடீ உயர் அதிகாரி, சபை 6.8 வீத கட்டண உயர்வை கோரியிருப்பதை உறுதிப்படுத்தினார்.  இன்னும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்