உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வெளிநாடு செல்ல தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு நேற்று (12-09) பிணை; வழங்கியுள்ளது.

விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ரதன தேரர் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறும் நோக்கில் இவர் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றம் ரதன தேரரை தலா 5 இலட்சம் மதிப்பிலான இரண்டு பிணையும் ரூ.10,000 பணக் பிணையும் வழங்கி விடுவித்ததோடு, வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்