உள்ளூர்

உலக ஜனநாயக குறியீட்டு அறிக்கையில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான Global State of Democracy அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான மற்றும் நம்பகமான தேர்தல்களின் காரணமாக ‘மக்கள் பிரதிநிதித்துவம்’ பிரிவில் இலங்கை 15 இடங்கள் உயர்ந்துள்ளது.

மேலும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகிய துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரவலான ஜனநாயக சரிவை எதிர்கொண்டு வரும் பிராந்தியத்தில் இலங்கை தனித்துவமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்