இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில்; 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று (14-09) பிற்பகல் 4.41 மணியளவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நடுக்கம் வடபெங்காலிலும் அண்டை நாட்டான பூட்டானிலும் உணரப்பட்டது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, நிலநடுக்கத்தின் மையம் குவாஹத்தியில் உள்ள உடல்குரி மாவட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிலோமீட்டர் எனக் கூறப்பட்டது.

நேற்று மாலை வரை உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், செப்டம்பர் 2 ஆம் திகதி அசாமின் சோனிட்பூர் பகுதியில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என