உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பாளாரான பியால் மனம்பேரியின் சகோதரனை கைது செய்யமுடியாத பொலிஸார்.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் அதிகார சபை(NDDCB) தெரிவித்ததாவது, மிட்டனியாவில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனக் கையிருப்பிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகள், மெத்தாம்பெட்டமைன்  ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் பொருளை கொண்டிருந்தன.

இந்த பறிமுதல் நடவடிக்கை கடந்த ; 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக சுமார் 50,000 கிலோ இரசாயனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

மிட்டனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன கையிருப்புடன் தொடர்புடையதாக முன்னாள் இலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் பியால் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் சகோதரர் இதுவரை தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்