உள்ளூர்

முன்னாள் கடற்படை தளபதியை சந்தேகநபர் பட்டியலில் சேர்க்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

11 மாணவர்கள்; கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஆஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னகொடாவை சந்தேக நபர் பட்டியலிலிருந்து நீக்கிய சட்ட மா அதிபரின் முடிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் நேற்று (15-09) அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கு தொடர்பான அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மனுவை விசாரிக்க வரும் ஆண்டின் (2026) ஜனவரி 30ஆம் திகதி உச்சநீதிமன்றம் நாளாக நிர்ணயித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்