இந்தியா சினிமா

நெஞ்சில் பச்சை குத்திய தல அஜித், அருகில் மனைவி சாலினி

நெஞ்சில் டாட்டூவுடன் தோன்றிய நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின்னர், அஜித் சர்வதேச கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ‘யுதiவா முரஅயச சுயஉiபெ’ எனும் அணியை உருவாக்கியுள்ளார். இவ்வணி உலகின் பல நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.

டுபாய், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற இந்த அணி, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் கலந்துகொண்டது.

இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு அஜித் தனது குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். இந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அந்த படங்களில் அஜித் தனது நெஞ்சில் ஒரு டாட்டூவுடன் காணப்படுகிறார். கடவுள் உருவத்தை ஒத்த அந்த டாட்டூ உண்மையா அல்லது வரவிருக்கும் படத்திற்காக தற்காலிகமாக வரைந்ததா என்பது குறித்து இரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிப்பு

ஆனமடுவ வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.   ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன
சினிமா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ்,