உள்ளூர்

நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில்; 17 ஆயிரம் சிறார்கள் வாழ்கிறார்களென்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் சுமார் 17,000 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கூறியதாவது, ஒரு சிறாரும் பின்தங்காமல், நாட்டின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான சமூகப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வடமேற்கு மாகாண சபை அரங்கில் இன்று (26) நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் (யுஃடு) சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம், ஜனாதிபதியின் தலைமையில், எதிர்கால தலைமுறைகள் வாழத் தகுந்த ஒரு நாடை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்