உள்ளூர்

இன்று முதல் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது

இன்று (நவம்பர் 1) முதல் நாட்டின் முக்கியமான ஆறு பெரிய சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில்;, வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் அரசாங்க முயற்சிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Softlogic Glomark, Spar, Cargills Food City, Laugfs, Arpico மற்றும் Keells ஆகிய ஆறு பெரிய வணிகச் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்கள் இனி நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு ரூ.3 மற்றும் பெரிய பைக்கு ரூ.5 செலுத்த வேண்டியிருப்பதாக அறிவித்துள்ளன.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் மறுபயன்பாட்டு பைகளைக் கொண்டு வருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை நாட்டின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்