உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக வடக்கு மீனவர்கள் போராட்டம்

வட மாகாண மீனவர்கள் மற்றும் தேசிய மீன்பிடித் தோழமை இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் மற்றும் கருத்தரங்கம் அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்று கூடி, சட்டவிரோதமான மீன்பிடித் தொழில்களை தடுக்கவும், தமிழ்மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மீனவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், அரசு இதுகுறித்து விரைவில் தீர்வுகளை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்