உள்ளூர் முக்கிய செய்திகள்

வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 30 – உள்நாட்டு வரித்துறை அறிவிப்பு

உள்நாட்டு வரித்துறை (Inland Revenue Department – IRD) பதிவு செய்யப்பட்ட

 அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட நேரக்கெடுவை மீறி அறிக்கை சமர்ப்பிக்க தவறுபவர்களுக்கு, 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்நாட்டு வரி சட்ட எண் 24ன் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் அல்லது உதவிக்காக, பொதுமக்கள் 1944 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவோ, www.ird.gov.lk இணையதளத்திற்குச் சென்று தகவல் பெறவோ, அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வரித்துறை பிராந்திய அலுவலகத்தை அணுகவோலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்