உள்ளூர்

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சரியான சமநிலையை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.

இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற “Reuters NEXT Asia” மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
மாநாட்டில் பாகிஸ்தான் மாநில வங்கியின் ஆளுநர் ஜமீல் அக்மத் உடனும் வீடியோ வழியாக கலந்துகொண்டார்.

வீரசிங்கே, நிலையான நாணயக் கொள்கை மற்றும் சீரான பொருளாதார கட்டுப்பாடுகள் மூலம் இலங்கையின் பணவீக்கம் மீண்டும் உயர்வதற்கான அடையாளங்கள் தோன்றியுள்ளன என்றும் கூறினார்.
கடந்த காலத்தில் கடும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதுடன், வர்த்தக மற்றும் நிதி துறைகளில் நம்பிக்கையும், முன்னேற்றமும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்