உள்ளூர்

இணையம் ஊடாக வங்கியிலிருந்து 5 இலட்சம் ரூபாவை ஆட்டய போட்ட மாணவன் கைது

இணைய வழியில் நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் சட்டவிரோதமாக புகுந்து 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (17-7) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் ரு{ஹனு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 25 வயதுடைய வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

தகவல் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்