உள்ளூர் முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ‘யாழ்ப்பாணம் நகரம்’ என விமானத்திற்கு பெயரிட்டுள்ளது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது யு320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு ‘யாழ்ப்பாணம் நகரம்’ எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், தமிழர் வாழ்வில் மிக்க முக்கியத்துவம் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா நடைபெறும் காலக்கட்டத்தில் இவ்வகை முயற்சியை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்