உள்ளூர்

காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை- ஜெகதீஸ்வரன் எம்பி

மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான விடயங்களைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் நாளை (13-08) நடைபெற உள்ளது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் பகுதியில் இத்திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, ஜனாதிபதியுடன் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், நாளை ஜனாதிபதி செயலகத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஜெகதீஸ்வரன் கூறின

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்