உள்ளூர்

ஆசியரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் புதிய விதிகள்

கல்வி அமைச்சகம், தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைக்கப்படமாட்டார்கள் என அறிவித்துள்ளது.

இதனை கல்வி மற்றும் உயர்கல்வி பிரதிஅமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

அவருடைய தகவலின்படி, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களுக்கு இணங்கும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்