உள்ளூர்

மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் – பொன் சுதன்!

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் மாவீரர் துயிலும் இல்லங்களை மாவீரர் தினத்திற்கு முன்பு விடுவிக்க வேண்டுமென யாழ் தேர்தல் மாவட்டத்தில் பொது தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்ற பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாவீரர்களின் பெற்றோர்கள் கூட ஜனாதிபதி அநுரகுமாரவின் வாக்குறுதிகளை நம்பி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள்.

அநுர வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளாhர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்