உள்ளூர் முக்கிய செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள்!

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் உடைய நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதியில்,

இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின்ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இவ் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் இவ் சிரமதானத்தில் கலந்து கொண்டனர்.

தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதி அண்மையில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலமை காரணமாக புற்கள் வளர்ந்து பற்றைக்காடாக காட்சி அளித்த நிலையில் இவ் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்> யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்