Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில்  இளைஞர் சடலமாக மீட்பு

கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர்

பிரதமரை ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புளுP10 கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக்...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார்

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று பகல்...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மதியம் 1.00 மணிவரை 34 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது

இன்று மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40மூ ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமரின் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என தேர்தல் வன்முறைகளை...

அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும் என தெரிவித்துள்ளது. தேர்தல்...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர்

மாவட்ட ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நண்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு...

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் நண்பகல் 12...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர்

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பில் இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு) மிக அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இதன்படி, பல்வேறு...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் பிரச்சாரம் செய்தவர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு...
  • May 6, 2025
  • 0 Comments
உள்ளூர்

தேசிய ரீதியில் நடைபெற்ற மேசைப்பந்தாட்டத் தொடரில் யாழ் இளைஞர் சாதனை!

அகில இலங்கை தொடக்க மற்றும் இடைநிலை மேசைப்பந்தாட்டத் தொடர் கொழும்பு சென் தோமஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இத் தொடரில் யாழ்.சாம் கல்லூரி மேசைப்பந்தாட்டக் கழகத்தை சேர்ந்த...
  • May 6, 2025
  • 0 Comments