Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர்

‘மறுமலர்ச்சி நகரம்’ என்ற கருப்பொருளுடன் உள்ளூராட்சி வாரம் இன்று ஆரம்பம்

மறுமலர்ச்சி நகரம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, உள்ளூராட்சி வாரம் இன்று (15-09) முதல் தொடங்கவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி...
  • September 15, 2025
  • 0 Comments
உலகம்

இஸ்ரேலின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – கத்தார் பிரதமர் வலியுறுத்தல்

இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாடு காட்டுவதை நிறுத்தி, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கத்தார் பிரதமர் ஷேக்...
  • September 15, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

சிகிரியா கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

உலக பாரம்பரியச் சின்னமான சிகிரியாவின் கண்ணாடிச் சுவரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவரை சிகிரியா பொலிஸார் நேற்று (14-09) கைது செய்தனர். பொலிஸார் தெரிவித்ததாவது, கைது...
  • September 15, 2025
  • 0 Comments
இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில்; 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று (14-09) பிற்பகல் 4.41 மணியளவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நடுக்கம் வடபெங்காலிலும் அண்டை நாட்டான பூட்டானிலும் உணரப்பட்டது. அதிகாரிகள்...
  • September 15, 2025
  • 0 Comments
இந்தியா

சமூகத்திற்காக உயிரிழந்த வன்னியர்களை நினைவுகூறுமாறு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

 PMK தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்டம்பர் 1987-ல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீட்டை கோரி ஒரு வாரம் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த வண்ணியர்களை நினைவுகூர்ந்துள்ளார். கட்சிக்...
  • September 14, 2025
  • 0 Comments
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

என்.பி.பி. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

ஆட்சியில் உள்ள அரசு, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் மசோதாவை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 150 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, பொதுமக்கள் நலனுக்காக அதிகாரிகளின் சலுகைகளை...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு அபூர்வ பாம்புகளுடன் பெண் கைது

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆறு அபூர்வ பாம்புகள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. சுங்கத்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, உயிரியல் பல்வகைமை, பண்பாடு...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு....
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று (14-09-2025) பல மாகாணங்களில் மழை பெய்யும்

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர்

அநுர அரசாங்கம் ஜெனிவா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவா பயணத்தை நிறைவு செய்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆம்...
  • September 14, 2025
  • 0 Comments