Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர்

தாய்லாந்தை தமிழர் பகுதிகளில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேண்டுகோள்

உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும், அந்த அனுபவத்தை வடக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்....
  • August 24, 2025
  • 0 Comments
கட்டுரை முக்கிய செய்திகள்

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை பறிப்பு

1977-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யூ.என்.பி அரசு, விசேஷத் தலைவர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் அரசியல் மற்றும் பொது உரிமைகளை ஏழு...
  • August 23, 2025
  • 0 Comments
கட்டுரை முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் கைது கிளீன் சிறிலங்காவை உயர்த்துமா? அல்லது வீழ்த்துமா?

(தாமரைச்செல்வன்)இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், முன்னாள் ஜனாதிபதியை ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்திருப்பது இதுவரை நடைபெறவில்லை. 2025...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்காமைக்கு குமுருகிறார் சுமந்திரன்

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஏழு புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மேம்படுத்துவது ஒவ்வொரு தூதுவரின் பிரதான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர்

வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐ.தே.கட்சி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க நேற்று (22-08) கைது செய்யப்பட்ட...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர்

பிரசரும் சுகரும் கூடியதையடுத்து ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயர்...
  • August 23, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரை மின்சாரம் வழமைக்குத் திரும்பவில்லை என...
  • August 22, 2025
  • 0 Comments