Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரனை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீனமான பன்னாட்டு நீதி விசாரணை அவசியம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்...
  • August 21, 2025
  • 0 Comments
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்-அமரர் திருமதி நகுலேந்திரன் நேசம்மா.

அமரர் திருமதி நகுலேந்திரன் நேசம்மா விராங்கொடை தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் நகுலேந்திரன் நேசம்மா அவர்கள் 21.08.2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற...
  • August 21, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

காரைதீவில் ‘நிருத்தியார்ப்பணம்’ பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது

கல்முனை முத்தமிழ் கலைக்கூடம் நடத்திய இந்நிகழ்ச்சி, காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலைக்கூடத் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப்...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று அடையாள இடை நிறுத்தம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட ஆஊயு கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையே இவ்வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கமாக...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

முத்தையன்கட்டு கபில்ராஜ் மரண சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞரின் மரண சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர்

தாயும் மகளும் யானை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழப்பு

குருணாகல் பகுதியில் பயிர்கள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியைச் சேர்ந்த...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர்

ஆசியரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் புதிய விதிகள்

கல்வி அமைச்சகம், தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைக்கப்படமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதனை கல்வி மற்றும் உயர்கல்வி...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அமைச்சருடன் நேரடிக் கலந்துரையாடலை...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்...
  • August 20, 2025
  • 0 Comments
உள்ளூர்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை, 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட எல்லை மோதலால் கம்போடிய தொழிலாளர்கள்...
  • August 20, 2025
  • 0 Comments