Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாதி உட்பட மூவர் கைது

மன்னாரில் பட்டதாரி இளம் தாயான மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்...
  • August 10, 2025
  • 0 Comments
உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரும் இணைந்தனர் இந்நாள் ஜனாதிபதிக்கு எதிராக

அரசாங்கம் முன்மொழிந்துள்ள, முன்னாள் ஜனாதிபதிகளின் சில உரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் ஆரம்பகட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர். இதற்காக, அனைவரும்...
  • August 10, 2025
  • 0 Comments
உள்ளூர்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன்...
  • August 10, 2025
  • 0 Comments
உள்ளூர்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி...
  • August 10, 2025
  • 0 Comments
உள்ளூர்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள்...

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள்...
  • August 10, 2025
  • 0 Comments
உள்ளூர்

சம்மாந்துறையில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முகாம்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் Voice of Future-Sri Lanka அமைப்பினர் மாபெரும் ஆயுர்வேத மருத்துவ...
  • August 9, 2025
  • 0 Comments
உள்ளூர்

முல்லைத்தீவு இளைஞரின் மரணத்திற்கு நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்.பி

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதும், ஒருவரின் மரணம் ஏற்பட்டதும்சம்பந்தமாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
  • August 9, 2025
  • 0 Comments
உள்ளூர்

வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்கிறார்; ராஜ்குமார் ரஜீவ்காந்

வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்ததன் விளைவாகவே முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்....
  • August 9, 2025
  • 0 Comments
கட்டுரை முக்கிய செய்திகள்

இயற்கை மின்சார வாகனங்களுக்கு இலங்கை தயாராகுமா

இன்று கொழும்பில் மின்சார வாகனங்கள் (EV) பெரும் பொருள்; பொருள் ஆகியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒழுங்குமுறை சிக்கலால் கொழும்பு போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 900க்கும் மேற்பட்ட...
  • August 9, 2025
  • 0 Comments
உள்ளூர்

5ம் ஆண்டு புலைமை பரிசில் பரீட்சை நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டின் ஐந்தாம் வகுப்பு புலைமை பரிசில் பரீட்சை நாளை (10-08) நாட்டிலுள்ள 2,787 மையங்களில் நடைபெற உள்ளது. பரீட்சை நேரம்: முதல் பகுதி காலை...
  • August 9, 2025
  • 0 Comments