Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றுபட வேண்டுமெனகிறார் அருட்தந்தை...

செம்மணி புதைகுழிகளைத் தொடர்பாக வௌவேறு அரசியல் நோக்கங்களால் பிளவுகளை உருவாக்கும் செயல்களைத் தவிர்த்துஇ தமிழ்த் தேசியமாக நின்று ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் தேவைப்படுவதாக அருட்தந்தை மா. சத்திவேல்...
  • August 4, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியை மனித உரிமை ஆணைக்குழு குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு குழுவினர் நேரில் பார்வையிட்டுள்ளனர். இக்குழுவில் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான...
  • August 4, 2025
  • 0 Comments
உள்ளூர்

செம்மணியில் ஜி.பி.ஆர். ஸ்கானர்; மூலம், ஸ்கான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான்...
  • August 4, 2025
  • 0 Comments
உள்ளூர்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
  • August 4, 2025
  • 0 Comments
உள்ளூர்

மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது

இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
  • August 4, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07)...
  • August 4, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மினி சூறாவளியால் வீடுகள் சேதம்!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமான ங்கள் உள்ளிட்டவற்றுக்கு
  • August 2, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு நீதிபதி; திடீர் விஜயம்

திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்கா அருகேயுள்ள கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் திடீரென விஜயம் மேற்கொண்டு,...
  • August 2, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய...
  • August 2, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழு இன்று கூடியது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது....
  • August 2, 2025
  • 0 Comments