கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்கள ஊழியர்கள் நிரந்தரம் கோரி போராட்டம்
கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர் விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள விவசாய...