உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
காத்தான்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் 66 வயது நபரின் மனிதத் தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள்...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா) படுகொலைக்கு தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்....
மினுவாங்கொடை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வற்புனர்வுக்குட்படுத்தப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் பூசி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது போன்ற கொடூரச் செயல்...
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா...
உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது அவர்கள் பல முக்கிய பெயர்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும்...
நெஞ்சில் டாட்டூவுடன் தோன்றிய நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின்னர், அஜித் சர்வதேச கார் பந்தயங்களில்...
இந்தியாவிலிருந்து படகு மூலமாக நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தி வந்துவரும் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து...
உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை (U.S. Treasury Department) ரஷ்யாவின் மிகப் பெரிய இரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது...
கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பின் படி, 2025 (2026) கல்விப் பொது சாதாரணதர பரீட்சையான (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 18 முதல் அக்டோபர்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி...