உள்ளூர்

முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகம் மீது ஜேவிபி தாக்குதல்- புபுது ஜாகொட

தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் யக்கலவில் அமைந்துள்ள தங்கள்...
  • September 3, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் உலகம் கட்டுரை

உலக ஒழுங்கில் மாற்றம் (மோனிங்.எல்கே இன் ஆசிரியர் தலையங்கம்)

(தமிழில் தாமரைச்செல்வன்) டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கைகள் காரணமாக உலக அரசியல் ஒழுங்கு சீர்குலைந்து வருகின்றது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தந்தை மகிந்த வழியில் தனயன் நாமலும் இனவாத பிரச்சாரம்

வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதி வழங்கிய நிலையில், அதே நேரத்தில் இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர்

இணையனுசரணை நாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்திற்கான வலுவான சான்றாக செம்மணி மனிதப்புதைகுழி அமைகின்றது என்றும், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் 18...
  • September 3, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவின் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் இன்று நண்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் நூலுக்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் ஆங்கில சுயசரிதை பிரித்தானிய சந்தையில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென நாமல் வலியுறுத்துகின்றார்

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

மன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பான நிபுணர் குழுவின் நடவடிக்கையில் மன்னார்...

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று (01-09) மன்னாருக்கு விஜயம் செய்து பொது அமைப்புக்களை சந்தித்தபோதும், மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் எந்தவித கவனமும் செலுத்தவில்லை என்று பொது...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணிலுக்கு ஆதரவாக போராடிய போராட்டக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை- வுட்லர்

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காணும்...
  • September 2, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கையில் மின்சிகரெட் அல்லது வேப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இளம் தலைமுறையினர் இந்தப் புதிய புகைபிடிக்கும் முறையில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர். சாதாரண சிகரெட்டுகளை ‘அசுத்தமானவை’ என கருதும் இளைஞர்களுக்காகவே, வேப் ஒரு நவீன மாற்றாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது....
  • September 2, 2025
  • 0 Comment