உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர்....
சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே,...
71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது....
கனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை...
தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே மாதம்...
ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் அவரது வீட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்துவதாக டெல்லி பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித்...
ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட பல்வேறு இடங்களை ரஷியா நேற்று காலை முதல் தாக்கிவருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் நீண்டு...
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் (ஜனவரி) மாதம் 20-ந்தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இவர் மீது...
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31.12.2024) யாழ் பிராந்திய...
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று(31.12.2024) காலை யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது. இதன் பொழுது கடற்றொழில்...