உள்ளூர்

ஜனாதிபதி நேற்றும் உறுதிமொழிகளையே வழங்கினார்.

இலங்கையில் இனி போர் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அவர் நேற்று (01-09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மைலிட்டி மீனவர் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின்...
  • September 2, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி மீண்டும் உறுதிமொழி

யுத்தத்தின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளும் வீதிகளும் இனி மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தித்...
  • September 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுத் திட்டத்தினை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் செயற்பாட்டை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்....
  • September 1, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

பாதாள உலக கோஸ்ட்டி கைதானது; அரசியல் நாடகமாக மாறியதா? நடவடிக்கை

பிரபல குற்ற உலகத் தலைவரான மனுதினு பட்மசிறி பெரேரா அமய கேஹெல்படுத்தர பட்மே மற்றும் மேலும் நால்வர் குற்றவாளிகளை கைது செய்து நாடுகடத்தி வருவித்த சம்பவம், விடுதலைப்...
  • September 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குகிறார். முதலில் மயிலிட்டி மீன்வளத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம்...
  • September 1, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு...
  • September 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஆகஸ்ட் 31...
  • September 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

இளைஞர்களின் வன்முறைக்கு சமூக வலைத்தளங்கள் காரணம்- உளவியல் நிபுணர் எச்சரிக்கை

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் நிபுணர் டாக்டர் ரூபன் தெரிவித்ததாவது, சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகும்....
  • September 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மத்திய வங்கியின் சுயாதீனம் அவசியம் என்கிறார் ஆளுநர் நந்தலால்...

மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு உரையில் அவர் பேசியபோது, அரசியல் தலையீடும் சுயாதீனமின்மையும் 2022ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணிகள் எனக் குறிப்பிட்டார். அந்தக்...
  • September 1, 2025
  • 0 Comment
ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

சுயமாக ஏற்படுத்திக் கொள்ளும் நிதி இரத்தக்கசிவு

இலங்கையின் அரசு துறை மற்றும் தொழிற்சங்கங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இடதுசாரி அரசியலின் அங்கமாகவும் பின்னர் மையவலதுசாரி அரசியலிலும் அவை தவிர்க்க முடியாத...
  • September 1, 2025
  • 0 Comment