ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

போலீஸ் துறையைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

போலீஸ் துறையைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இம்முறை, துறையின் உள்புற ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரி எதிர்மறையான...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் பேசும் மக்களுக்கு முக்கிய வட்ஸ்அப் திருகுதாள அறிவித்தல்

WhatsApp மூலம் பணம் கோரும் மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பான...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயைவிட அதிமாக ஈட்டியுள்ளது

இலங்கை சுங்கத்துறை, 2025ஆம் ஆண்டுக்கான தனது வருவாய் இலக்கை மீறி 117 வீத வருவாயை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல், பாராளுமன்றத்தின் “Ways and Means”...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஊழல் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதால் உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட 20 நீதித்துறை அதிகாரிகள்...

நீதித்துறை சேவை ஆணைக்குழு (Judicial Service Commission – JSC) நடத்திய ஒழுக்காற்று விசாரணைகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சேர்த்து மொத்தம் 20 அதிகாரிகள்;...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

எதிர்காலத்தில் பொலிதீன் பாவனைக்கு வரி விதிக்கப்படுமென சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி...

சில வணிகர்கள் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் (சிலிசிலி பைகள்) வாடிக்கையாளர்களிடம் கட்டணத்துக்கு வழங்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சு,...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் அரசை அதில் தலையிடுமாறு கோரிக்கை

நாட்டில் செயல்பட்டு வரும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒழுங்கற்ற கடன் வழங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவரை பயனுள்ள தீர்வுகள் கிடைக்காத நிலையில், அரசாங்கம் உடனடியாக...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை பார்வையிடும் வத்திக்கான் வெளிவிவகாரத் துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கான் நாட்டின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் ஆர்ச்சுபிஷப் பால் ரிச்சர்ட் கலாகர், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று...
  • November 4, 2025
  • 0 Comment
வணிகம்

ரியாத்தில் நடைபெற்ற இலங்கை வணிக மாநாடு வளைகுடா உறவுகளை பலப்படுத்தியது

2025 அக்டோபர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற இலங்கை வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான நெட்வொர்க்கிங் மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. இந்நிகழ்வின் மூலம் சவூதி...
  • November 3, 2025
  • 0 Comment
கட்டுரை

2018 கண்டி முஸ்லிம் எதிர்ப்பு கலவரம்

2018 கண்டி முஸ்லிம் எதிர்ப்பு கலவரம்: 7 ஆண்டுகளுக்குப் பின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்ச்சைக்குரிய அறிக்கை 2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் திகணை மற்றும்...
  • November 3, 2025
  • 0 Comment